பஸ் வசதி தேவை

Update: 2022-07-11 18:02 GMT

பண்ருட்டி தாலுகா காடாம்புலியூர், மருங்கூர், மானடிக்குப்பம், வல்லம், முத்தாண்டிக்குப்பம், வீரசிங்கன் ஆகிய கிராமங்களில் இருந்து உளுந்தூர்பேட்டை செல்வதற்கு நேரடியாக பஸ்கள் இல்லை. இதனால் மாணவர்கள், பணி நிமித்தமாக பல்வேறு இடங்களுக்கு செல்பவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். ஆகவே கிராம மக்கள் நலன் கருதி மேற்கண்ட கிராமங்களில் இருந்து உளுந்தூர்பேட்டை வரை பஸ்கள் இயக்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்