பயணிகள் அவதி

Update: 2022-08-19 15:10 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை புதிய பஸ் நிலையம் ஆக்கிரமிக்கப்பட்டு பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனால் பயணிகள் நின்றபடி பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகள், முதியோர் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே பயணிகளுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்