கீழப்பாவூரில் இருந்து நெல்லைக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. காலை வேளையில் பாவூர்சத்திரம் மற்றும் ஆலங்குளம் மக்களுக்கு இந்த பஸ் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தற்போது கடந்த 2 மாதங்களாக அந்த பஸ் இயக்கப்படவில்லை. எனவே அந்த பஸ்சை மீண்டும் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?