நீடாமங்கலம்-கும்பகோணம் பஸ் வழித்தடத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டவுன் பஸ் இயக்கப்பட்டது.இந்த பஸ் மூலம் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அலுவலகங்களுக்குசெல்வோர்,மற்றும்பொதுமக்கள்பயனடைந்தனர்.இந்தநிலையில் தற்போது அந்த டவுன் பஸ் நிறுத்தப்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் நீடாமங்கலம்-கும்பகோணம் வழித்தடத்தில் டவுன்பஸ்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாரன்,நீடாமங்கலம்.