அரசு பஸ்கள் நிற்குமா?

Update: 2022-08-12 12:20 GMT
உடன்குடியில் இருந்து பரமன்குறிச்சி செல்லும் மெயின் ரோட்டில் தனியார் பள்ளிக்கூடம் அருகே பஸ்நிறுத்தம் உள்ளது. இதனை சுற்றி ஐடியல் நகர், செல்வாசிட்டி, எம்.என்.நகர், தாயூப்நகர், எம்.ஜி.ஆர்.நகர் உள்ளிட்ட ஊர்கள் உள்ளன. இந்த பஸ் நிறுத்தத்தில் தனியார் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. ஆனால், அரசு பஸ்கள் மட்டும் நிற்பதில்லை. எனவே, அங்கு அரசு பஸ்களும் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

பஸ்வசதி