விபத்து அபாயம்

Update: 2022-08-10 13:37 GMT

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழை காரணமாக மஞ்சூர்-கோவை சாலையில் சாலையோரம் புதர்கள் அதிகளவில் வளர்ந்துள்ளது. அவற்றின் கிளைகள் சாலை வரை நீண்டு வளர்ந்துள்ளதால், எதிரில் வரும் வாகனங்கள் தெரிவதில்லை. எனவே விபத்து அபாயம் இருப்பதால் அந்த புதர்களை வெட்டி அகற்ற நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்