தேனியில் நேரு சிலை சிக்னல், பழைய பஸ்நிலையத்தில் பஸ்கள் வெளியேறும் பகுதி ஆகியவற்றில் ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. ஒருசில நேரம் நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர். எனவே போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.