விபத்து அபாயம்

Update: 2022-08-09 15:05 GMT

தேனி அல்லிநகரம் நகராட்சி 33-வது வார்டு கருவேல்நாயக்கன்பட்டி வள்ளுவர் காலனியில் குடிநீர் குழாய் வால்வு, சிமெண்டு சிலாப்பு மூலம் மூடப்பட்டது. அந்த சிமெண்டு சிலாப்பு சேதம் அடைந்து விட்டதால், பள்ளமாக காட்சி அளிக்கிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. அதை தடுக்க புதிதாக சிமெண்டு சிலாப்பு அமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்