கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

Update: 2022-08-09 12:01 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் இயக்கப்படும் பஸ்கள் போதுமானதாக இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள மாணவர்கள் பஸ்சின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ் இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்