கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2022-08-07 18:15 GMT

புதுச்சேரி காந்திதிருநல்லூர் கணபதி நகர் அன்னை இந்திரா நகர் வீதியில் தார் சாலை அமைக்க ஜல்லிகள் கொட்டப்பட்டு பணிகள் தொடங்கின. அதன்பிறகு சாலை அமைக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். சாலை பணியை மீண்டும் தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும். மேலும் அந்த சாலையில் தெருவிளக்குகளும் சரியாக எரிவதில்லை

மேலும் செய்திகள்