நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் இரண்டு புறமும் வாகனங்கள் நிறுத்துவதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே வாகனங்களை ஒருபுறம் மட்டும் நிறுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
