அரசு பஸ்கள் நீட்டிக்கப்படுமா?

Update: 2022-08-03 12:56 GMT

கருமத்தம்பட்டி அரசு போக்குவரத்துக்கழக கிளை சார்பில் சோமனூரில் இருந்து திருப்பூர் பழைய பஸ் நிலையம் வரை செல்லும் 5, 5ஏ, 5பி, 5சி, 5டி ஆகிய பஸ்களை தேசிய நெடுஞ்சாலையும் இணைக்கும் வகையில் கருமத்தம்பட்டி நீட்டிக்க வேண்டும். இதன் மூலம் கருமத்தம்பட்டி சுற்றுவட்டார பகுதி மக்கள் மிகவும் பயன் அடைவார்கள். எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி