பஸ் போக்குவரத்து வேண்டும்

Update: 2022-08-02 12:23 GMT
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பெருமானேந்தல் கிராமத்தில்
பஸ் வசதி இல்லாமல் மாணவ மாணவிகள் பள்ளிகளுக்கு சென்று வர 10கி.மீ. தூரம் நடந்து செல்கின்றனர்,
வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் மருத்துவமனைக்கு செல்லமுடியாமல் தவித்து வருகின்றனர்.  இந்த கிராமத்தில் அரசு பஸ் போக்குவரத்து இயங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்