போக்குவரத்துக்கு இடையூறாக மரக்கிளைகள்

Update: 2022-07-31 10:30 GMT

போக்குவரத்துக்கு இடையூறாக மரக்கிளைகள்

திருப்பூர் ராயபுரத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தெருவில் மரத்தின் கிளைகள் தாழ்வாக இருப்பதால் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எதிர்பக்கம் வருபவர்கள் மீண்டும் திரும்பிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாநகராட்சி நிர்வாகம் கவனித்து அந்த மரக்கிளைகளை மட்டும் வெட்டி அகற்றினால் வாகன போக்குவரத்துக்கு வசதியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

கா.முருகன்,ராயபுரம் 95009-94261

மேலும் செய்திகள்