புதிய பஸ் நிலையம் வேண்டும்

Update: 2022-07-28 12:01 GMT

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பஸ் நிலையத்தில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. குறிப்பாக பெரும்பாலான பஸ்கள் அரவக்குறிச்சி பஸ் நிலையம் வந்து செல்வதில்லை. காரணம் கேட்டால் பஸ் வந்து நின்று செல்வதற்கு வசதி குறைவாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி அரவக்குறிச்சியில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்