தானியங்கி சிக்னல் பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2023-09-20 09:25 GMT

சூலூர் பழைய பஸ் நிலையம் அருகே தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால் இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அந்த தானியங்கி போக்குவரத்து சிக்னல்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்