சுகாதாரமற்ற பயணிகள் நிழற்குடை

Update: 2023-09-17 16:03 GMT

போடி மேலச்சொக்கநாதபுரம் அருகே பி.ரெங்கநாதபுரத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இதனால் அதனை பயணிகள் பயன்படுத்த முடியாமல் கொளுத்தும் வெயிலில் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். எனவே நிழற்குடையை தூய்மைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்