கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2023-09-17 15:30 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் இருந்து சுற்றியுள்ள கிராமங்களுக்கு இயக்கப்படும் டவுன் பஸ்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் குறித்த நேரத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்