போக்குவரத்திற்கு இடையூறான புளியமரம்

Update: 2023-09-13 13:14 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை திருப்பத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரத்தில் ஒரு புளியமரம் உள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், இரவு நேரத்தில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்