ஆபத்தான பயணம்

Update: 2023-09-06 15:58 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு உட்பட்ட ஒருசில பகுதிகளில் இயக்கப்படும் பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே இப்பகுதியில் கூடுதல் பஸ் இயக்கி படிக்கட்டு பயணத்தை தவிர்க்க உதவ வேண்டும். 

மேலும் செய்திகள்