போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் கார்

Update: 2023-09-03 14:27 GMT
பெங்களூரு ஜெயநகர் 4-வது பிளாக் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே பூங்கா ஒன்று உள்ளது. அந்த பூங்காவின் அருகே பழைய கார் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. பல மாதங்களாக அந்த கார் அங்கேயே நிற்கிறது. இதனால் அந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள காரை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்