போக்குவரத்து நெரிசல்

Update: 2023-08-23 18:10 GMT
பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தினசரி அல்லல்பட்டு் வருகின்றனர். மேலும் இதன் காரணமாக விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்