போக்குவரத்து நெரிசல்

Update: 2023-08-16 18:24 GMT
சிதம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து காந்தி சிலை வரை காலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி-கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், பணியாளா்கள் தினசரி அல்லல்பட்டு வருகின்றனர். எனவே சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்