சேதமடைந்த நிழற்குடை

Update: 2023-08-16 16:13 GMT

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி விளாமரத்துபட்டியில் உள்ள பயணிகள் நிழற்குடையின் மேற்கூரை சேதமடைந்து உள்ளது. மேலும் அவ்வப்போது சிமெண்டு பூச்சுகளும் பெயர்ந்து விழுவதால் அங்கு வரும் பயணிகள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே நிழற்குடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்