நிறுத்தத்தில் நிற்காத பஸ்கள்

Update: 2023-08-13 17:53 GMT

நாங்குநேரி நாற்கரசாலையில் கோர்ட்டு பஸ் நிறுத்தத்தில் பெரும்பாலான பஸ்கள் நிற்காமல் செல்கின்றன. சில பஸ்கள் சர்வீஸ் ரோட்டில் நிறுத்தாமல், நாற்கரசாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதால் விபத்துகள் நிகழ்கின்றன. எனவே அனைத்து பஸ்களும் கோர்ட்டு பஸ் நிறுத்தத்தில் சர்வீஸ் ரோட்டில் நின்று, பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்