விபத்து ஏற்படுத்தும் மாடுகள்

Update: 2023-08-13 14:52 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி பகுதிகளில் சாலைகளில் ஆங்காங்கே மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. எனவே சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்