போக்குவரத்து நெரிசல்

Update: 2023-08-09 14:00 GMT

திருவள்ளூர் மாவட்டம், அரசு ஆஸ்பத்திரிக்கு தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கிறார்கள். அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள சாலையில் தினந்தோறும் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் சாலையை மறித்தவாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்தப்படும் ஷேர் ஆட்டோக்களை அப்புறப்படுத்த போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்