பஸ் படிக்கட்டுகளில் ஆபத்தான பயணம்

Update: 2023-08-06 17:46 GMT
பண்ருட்டி பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஏராளமான மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஆனால் அரசூர்-பண்ருட்டி வழித்தடத்தில் பள்ளி நேரங்களில் போதுமான அளவிற்கு பஸ் வசதி இல்லை. இதனால் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்கின்றனர். எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்