பெண்கள் சிரமம்

Update: 2023-08-06 16:39 GMT

ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து இரவு நேரங்களில் ஈரோடு பஸ் நிலையத்துக்கு அரசு பஸ்கள் இயக்குவதில்லை. இதனால் பெண்கள், சிறுவர்-சிறுமிகள் சிரமப்படுகின்றனர். இதனை தவிர்க்க அரசு டவுன் பஸ்களை இரவு நேரத்தில் இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்