பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படுமா?

Update: 2023-08-06 15:36 GMT
சாத்தான்குளம் அருகே மேல நடுவக்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் இருந்த பயணிகள் நிழற்கூடம் சேதமடைந்ததால் இடித்து அகற்றப்பட்டது. பின்னர் அங்கு புதிய நிழற்கூடம் அமைக்கப்படாததால், பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறி செல்கின்றனர். எனவே அங்கு மீண்டும் பயணிகள் நிழற்கூடம் அமைப்பதற்கு வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்