பஸ் வசதி அவசியம்

Update: 2023-07-30 15:10 GMT

நாங்குநேரி தாலுகா சிங்கிகுளம் பஞ்சாயத்து மேல்கரை கிராமத்துக்கு பஸ் வசதி இ்ல்லை. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் தினமும் 2½ கிலோ மீட்டர் தூரம் நடந்து சிங்கிகுளத்துக்கு சென்று பஸ் ஏறி செல்கின்றனர். எனவே காலை, மாலையில் அரசு டவுன் பஸ்களை மேல்கரை வழியாக இயக்க வேண்டும். மேலும் அங்கு ரேஷன் கடை, ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்க வேண்டும். இதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்