போக்குவரத்து நெரிசல்

Update: 2023-07-26 17:46 GMT

ஈரோடு அருகே உள்ள சாவடிப்பாளையம்புதூர் நால்ரோடு வழியாக வாகனங்கள் மிகவும் அதிகமாக சென்று வருகின்றன. வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதால் நால்ரோடு நெரிசலில் சிக்கி தவிக்கிறது. இதனால் விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க ரோட்டை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்