பஸ்கள் நின்று செல்லுமா?

Update: 2023-07-23 16:01 GMT

மேலூரில் இருந்து அழகர்கோவில் செல்லும் சில டவுன் பஸ்கள் காலை 8 மணிக்கு கிடாரிப்பட்டி பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் செல்கிறது. இதனால் அந்த வழியாக பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் பஸ் நிற்காததால் அவதிப்படுகிறார்கள். எனவே இப்பகுதியை கடந்து செல்லும் அனைத்து பஸ்களும் இவ்வழியே நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 


மேலும் செய்திகள்