பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருமா?

Update: 2023-07-23 15:59 GMT

மதுரை மாவட்டம் சோழவந்தான் ரெயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகள் முடிவடைந்து பலமாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது. இதனால் சோழவந்தான் பஸ் நிலையமும் திறக்கப்படாமல் இருக்கிறது.எனவே சோழவந்தான் ரெயில்வே மேம்பாலம், பஸ்  நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்