சிதம்பரம் காந்தி சிலை அருகில் சாலையோரத்தை ஆக்கிரமித்து சிலர் தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிதம்பரம் காந்தி சிலை அருகில் சாலையோரத்தை ஆக்கிரமித்து சிலர் தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.