போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-07-23 15:50 GMT
சிதம்பரம் காந்தி சிலை அருகில் சாலையோரத்தை ஆக்கிரமித்து சிலர் தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்