போக்குவரத்திற்கு இடையூறு

Update: 2023-07-19 16:15 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகரப்பகுதியில் ஏராளமான கால்நடைகள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவற்றால் போக்குவரத்திற்கு பெரிதும் இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்