பஸ் வசதி வேண்டும்

Update: 2023-07-19 13:20 GMT

திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் கிராமத்தில் இருந்து பூந்தமல்லி மற்றும் செங்குன்றம் வரை பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால், கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பஸ் வசதி நிறுத்தப்பட்டது. அதிக அளவு பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பூந்தமல்லி மற்றும் செங்குன்றம் பகுதிகளுக்கு செல்வதால் பஸ் வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். மாணவர்கள் நலன் கருதி பஸ் வசதியை ஏற்படுத்தி தரும்படி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்