சாய்ந்து கிடக்கும் ஊர் பெயர் பலகை

Update: 2023-07-19 11:29 GMT

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம், நங்கவரம் பேரூராட்சிக்கு உட்பட்ட நங்கவரத்தில் இருந்து திருச்சி மாவட்டம் பெருகமணி செல்லும் வழியில் அனஞ்சனூர் என்ற ஊர் உள்ளது. இந்த ஊருக்கான பெயர் பலகை நெடுஞ்சாலைத்துறை மூலம் வைக்கப்பட்டது. தற்போது இந்த ஊர் பெயர் பலகை சாய்ந்து கிடைக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டி செல்லும்போது ஊர் பெயர் தெரியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்