பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்

Update: 2023-07-16 17:22 GMT

மதுரை மாவட்டம் சோழவந்தானில் பஸ் நிலையம் கட்டிமுடிக்கப்பட்டும் பயணிகள் பயன்பாட்டிற்கு வராமல் மூடியே கிடக்கிறது. எனவே இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

மேலும் செய்திகள்