போக்குவரத்து சிக்னல் சீரமைக்கப்படுமா?

Update: 2023-07-12 15:04 GMT
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய பஸ் நிலையம் அருகில் தேவர்சிலை நான்குமுனை சந்திப்பு எப்போதும் பரபரப்பாக வாகனங்கள் இயங்கும் பகுதியாகும். இங்குள்ள போக்குவரத்து சிக்னல்கள் சரிவர இயங்காததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இதனை சீர்செய்ய போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்