சுரங்கப்பாதை வேண்டும்

Update: 2023-07-12 13:31 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், ஊரப்பாக்கம்அடுக்குமாடி குடியிருப்பு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஆகாய நடைமேம்பாலமோ, சுரங்கப்பாதையோ இல்லாததால், சாலையை மக்கள் கடக்கும் போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, அப்பகுதியில் சுரங்கபாதை அமைத்து தந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்