நடவடிக்கை தேவை

Update: 2023-07-09 16:25 GMT
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய பஸ் நிலையம் அருகில் டாஸ்மாக்கடை செயல்படுகிறது. இதனால் பஸ் நிலையம் வரும் பயணிகளுக்கு இடையூறுகள் ஏற்படுகிறது.குறிப்பாக பெண்கள் இரவு நேரங்களில் பஸ் நிலையம் வர அச்சப்படுகின்றனர்.  எனவே டாஸ்மாக்கடையை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்