சாலையை விரிவுபடுத்த வேண்டும்

Update: 2023-07-05 18:01 GMT
கடலூர் இம்பீரியல் சாலையில் இருந்து பஸ் நிலையத்திற்கு செல்லக்கூடிய ஜீ.ஆர்.கே. இணைப்பு சாலை மிகவும் குறுகிய நிலையில் காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்