படிக்கட்டுகளில் ஆபத்தான பயணம்

Update: 2023-07-05 16:24 GMT

நெல்லை சந்திப்பு- கிருஷ்ணாபுரம் நொச்சிகுளம் இடையே காலை, மாலையில் போதிய அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் பஸ்களில் ஆபத்தான முறையில் படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணிக்கும் நிலை உள்ளது. எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்