கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

Update: 2023-07-05 16:13 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு இயக்கப்படும் டவுன் பஸ்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் இருந்து பயணிக்கும் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்கும் நிலை உள்ளது. எனவே இந்தபகுதியில் இயக்கப்படும் டவுன் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்