போக்குவரத்து இடையூறு

Update: 2023-07-05 12:43 GMT

பொள்ளாச்சி நகரில் முக்கிய சாலைகளில் வணிக வளாகங்கள், கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் இங்கு வரும் பொதுமக்கள் வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதி இல்லை. இதனால் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. இதற்கிடையில் போலீசாரும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதால் கடும் அவதிப்படுகின்றனர். இதற்கு உரிய தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்