மீண்டும் பஸ் இயக்கப்படுமா?

Update: 2023-07-02 17:12 GMT

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் இருந்து ஆண்டிபட்டி பங்களா, சோழவந்தான், தச்சம்பத்து, திருவேடகம், மேலக்கால், தேன்கல்பட்டி, செக்காணூரணி, கரடிக்கல் வழியாக திருமங்கலம் வரை இயக்கப்பட்டு வந்த 999 வழித்தட பஸ் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் வாடிப்பட்டியில் இருந்து திருமங்கலத்திற்கு நேரடியாக செல்ல முடியாமல் இப்பகுதியை சேர்ந்தவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே வாடிப்பட்டி-திருமங்கலம் 999 வழித்தட பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்