பஸ் வசதி தேவை

Update: 2023-07-02 17:00 GMT
செஞ்சி-மேல்சேவூர் வழியாக கல்லாங்குப்பத்திற்கு காலை, மாலை, இரவு நேரங்களில் அரசு பஸ் இயக்கப்படுகிறது. ஆனால், மதிய நேரத்தில் செஞ்சியில் இருந்து மேல்சேவூர் வரை மட்டுமே பஸ் இயக்கப்படுகிறது. இதனால் மதிய நேரங்களில் கல்லாங்குப்பத்திற்கு செல்ல முடியாமல் பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே செஞ்சி-மேல்சேவூர் வழியாக கல்லாங்குப்பத்திற்கு மதிய நேரத்திலும் பஸ் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்