பள்ளம் மூடப்படுமா?

Update: 2023-07-02 16:40 GMT

முதலியார்பேட்டை பட்டம்மாள் நகர் முதலாவது குறுக்கு தெருவில் உடைந்த குடிநீர் குழாயை சீரமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம், நீண்ட நாட்களாகியும் மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில்செல்பவர்கள் பள்ளத்தில் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே பள்ளத்தை உடனடியாக மூட வேண்டும்.

மேலும் செய்திகள்