போக்குவரத்து நெருக்கடி

Update: 2023-07-02 16:38 GMT

புதுச்சேரி உழவர்சந்தையில் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் சாலையோரம் சிலர் கடைகள் போட்டுள்ளனர். இதனால் காலை நேரத்தில் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய போலீசார் பணியில் ஈடுபடுத்தவேண்டும்.

மேலும் செய்திகள்